Sunday, October 19, 2008

நீ என் அருகில் இல்லை என்றால்...!

ஷாஜஹான் கட்டிடம் வெறும் குவிந்த கற்கள்,
ரவிவர்மன் ஓவியம் வெறும் கழந்த நிறங்கள்,
கம்பன் கவிதையும் வெறும் கோர்த்த எழுத்துக்கள்,
யாரும் செதுக்காத 'சிலையே..........!',
நீ என் அருகில் இல்லை என்றால்...!.

No comments: