Saturday, October 25, 2008

முதல் அந்தாதி முயற்சி..!


சித்திரை திங்கள்,

திங்கள் காய்ந்த இரவில்,

கனவின் விழும்பில் சட்டென விழித்தேன்,

விழித்து விட்டேன் எனவும் அகத்திற்க்கும் புறத்திற்க்கும் தெரியாது,

தெரியாத நிலையில் குளிர் மார்கழியில் பூத்த 'மஞ்சள்' பூ,

பூவா...! இது பூவா..! "சாமந்தி நிறத்தில்" என திகைக்கும் வேளையில்,

வேளை அதிகாலையில் மஞ்சள் பூசிய அவளது அரும்பு முகம் விழி அருகில்..!

No comments: