Saturday, October 25, 2008

அம்மாவை தவிற..!

உரிமை எடுப்பாள்,
உன்னையே உலகம் என்பாள்,
உறவை ஏற்படுத்துவாள்,
உன் உறவை முறிப்பாள்,
உன் உயிரை உடனிருந்து எடுப்பாள்,

இவை எதையும் ஒரு நிமிடத்தில் செய்வாள் பெண்..!

No comments: