புது பிறப்புகள் இல்லாமல் பெருகி வரும் குடும்பங்கள்..!
பால் குடி மறக்க தள்ளி வைத்த தாய்யை ,
பழிவாங்க மகன் தாய்யை கொண்டு சேர்க்கும் இடம்..!
படி தாண்டவிடாமல் பேணி வளர்த்த தந்தையை,
படிஏறாவிடாமல் மகள் தந்தையை தள்ளி செல்லும் இடம்..!
'பாவம்'...இன்று நாம் செய்வது நம்மக்கும் கிடைக்கும்,
என்பதை உணரா பிள்ளைகள் விரும்பிய தனித்தீவுகளாய் வாழ,
பெற்றோர் கூடி வாழும் இடம் இந்த "முதியோர் இல்லங்கள் "..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment